பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் பாம்பு ஒன்று தூக்கணாங் குருவிக்கூடு மேல் ஏறுவதை நாம் காணலாம். இதன் பின் நடந்ததை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள். 


மேலும் படிக்க | WOW Video: தலைகீழாய் நின்று அம்பு விட்டு சாகசம் செய்யும் அழகி வீடியோ வைரல்


தற்போது இங்கு பச்சை நிற பாம்பு ஒன்று தூக்கணாங் குருவிக்கூடு ஏறுவதை நம்மால் காண முடிகிறது. பிறகு அந்த பாம்பு அங்கிருந்த பறவையை பிரிக்க முயற்சிக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் நீங்கள் கண்டால் அதிர்ந்துபோய்விடுவீர்கள். தற்போது இந்த பயங்கரமான வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.


பாம்பின் வீடியோவை இங்கே காண்க: