மும்பையில் உள்ள டர்பீ இரயில் நிலையத்தில் பெண் ஒருவரை பொது இடத்தில் வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த காட்சியானது இரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, காவல் நிலையத்தில் அந்த பெண் கொடுப்பபட்ட புகாரின் பேரில் அந்த நபரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை பொறிவைத்து பிடித்துள்ளனர். இவரை காவல் துறையினர் கைது செய்து விசாரனயின் பொது சாலையில் தனியாக செல்லும் நூறுக்கும் மேற்பட்ட பெண்களை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 



போலீசார் இவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.