ரசிகர்களை கிறங்கடித்த இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங்-ன் கவர்ச்சி புகைப்படம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 


இந்த வரிசையில் இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங்கும் ஐக்கியமாகிவிட்டார். தமிழ் சினிமாவிற்கு இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் தனது முதல் படத்திலேயே அவரது அற்புதமான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தவர். குறுகிய காலத்தில் தனது நடிப்புத்திறமையால் அனைவரின் மனதிலும் கொடிகட்டி பறந்தவர். இதை தொடர்ந்து அவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, வணங்காமுடி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.      


தற்போது இவர் உடற்பயிற்ச்சி மையத்தில் உடலை கட்டுகோப்புடன் வைத்துக்கொள்ள பயிற்ச்சி செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் இன்ஷ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்தலித்து கொண்டு உள்ளார். இந்நிலையில், தற்போது சமீபத்தில் அரைகுறை ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.