இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தினை 24AM ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாக தங்களது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிடுட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நேற்று நாளை திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இப்படத்தினை இயக்குகிறார் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது. இதர உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகவில்லை. 


இயக்குனர் ரவிக்குமார், தனது முதல் படமான இன்று நேற்று நாளை திரைப்படத்தில், காலத்தினை கடக்கும் இயந்திரம் குறித்தும், அறிவியல் வளர்ச்சி குறித்தும் திரம்பட படமாக்கியிருந்தார்.


தற்போது தனது இரண்டாவது படத்தில், இசைப்புயல் ரகுமானையும், தற்சமயம் தமிழ்திரையுலகில் உச்சத்தில் இருக்கும் சிவக்கார்த்திகேயனையும் கொண்டு படமெடுக்கவுள்ளார் என்படு குறிப்பிடத்தக்கது.