ராஜ்சமந்த்: ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் மாவட்டத்தில் "லவ் ஜிகாத்" விவகாரம் தொடர்பாக ஒரு இஸ்லாமிய மனிதர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொலையினை செய்தவரை தன் கேமராவில் இந்த சம்பவத்தினை பதிவு செய்துள்ளார்.


இந்த வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரைக் சரமாரியாக சுத்தயலால் அடித்து பின்னர் தீ வைத்து எரிக்கின்றார். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது!


இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் மதரீதியான உள்நோக்கம் உள்ளதாக என கண்டறிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.



குற்றம்சாட்டப்பட்டவர், மேற்கு வங்கத்தின் மால்தாவிலிருந்து குடியேறியவர் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவரது பெயர் முகமது அஃப்ரவுல் எனவும், ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் தொழிலாளியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.