மும்பை: கல்யாண் ரயில்வே நிலையத்தில் பிரியாணி ஒருவரின் உயிரை நொடி பொழுதில் காப்பாற்றி ரயில்வே ஊழியர் ஒருவர் அனைவரது கவணத்தினையும் ஈர்த்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையின் கல்யாண் ரயில்வே நிலையத்தில் நடந்த இச்சம்பவமானது தற்போது இணைத்தில் வைரலாக பரவி வருகிறது.


காப்பாற்றப்பட்ட பயணி புஷ்பாக் எக்ஸ்பிரஸில் படியில் நின்று பயணித்துள்ளார். பயணத்தின் போது சற்று தடுமாறி அவர் கீழே விழ நேரிட்டது. அப்போது விரைந்து ஓடி அவரை ரயில்வே ஊழியர் சசிகாந்த் சவான் காப்பாற்றியுள்ளர்.


இக்காட்சியானது அங்கிருந்த CCTV-ல் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!