நீர்நாய் ஒன்று, காருக்குள் இருந்து கொண்டு வாகன ஓட்டிகளை எட்டிப்பார்க்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டிஜிட்டல் உலகில், அகில பிரபஞ்சமே நமது கைக்குள் அடங்கி விட்டது. இதனால், எங்கு நடக்கும் விஷயங்களையும் நொடிக்குள் பார்த்து விடலாம். பல சமயங்களில், நாம் அழும் தருவாயில் இருக்கும் போது கூட ஏதேனும் ஒரு வீடியோவை பார்ததால் உடனே சிரிப்பு வந்து விடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


வைரல் வீடியோ:


தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், டிராஃபிக்கிள் கார் நிற்கிறது. முதலில் இரு சக்கர வாகனத்தில் தனது தந்தையுடன் சிறுவன் வந்து நிற்கிறான். அப்போது காரின் கண்ணாடியை கீழிறக்க, க்யூட்டான நீர்நாய் எட்டி பார்க்கிறது. அப்போது, அந்த சிறுவன் மனம் பூரிக்க சிரிக்கிறான்.