கோவை பாஜக அலுவலகம் மீது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


கோவை சி்த்தாபுத்தூரில் பாஜக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். 


இது குறித்து தகவலறிந்த போலீசார் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அலுவலக அங்கிருந்த சிசிடிவி கேமராவின் உதவியால் விசாரணை நடக்கிறது.


 



 


கோவை பாஜக அலுவலத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து சென்னையில் மாநில பாஜக தலைமையகத்திற்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.