லக்னோவில் பெண் ஒருவர் தன்னுடைய கணவரை தாக்க வந்த மர்ம கும்பலை துப்பாக்கிச் சூடு நடத்தி, சினிமா பாணியில் காப்பாற்றியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ மாவட்டத்தின் ககோரி என்ற நகரில், வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்த தன்னுடைய கணவரை மர்ம கும்பல் சிலர் தாக்க முற்பட்ட போது பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார், இதனால் அதிர்சியடைத்த மர்ம கும்பல் தெறித்து ஓடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேகொண்டு வருகின்றனர்.