சமீபத்தில் சென்னை ஐ.எஸ்.எல் கால்பந்து மைதானத்தில் பெண்களை இழிவாக பேசி வெளிவந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வலைதளத்தில் விரலாக பரவியது. இதையடுத்து, இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.எஸ்.எல் கால்பந்து மைதானத்தில் உள்ள பிளாக் H - L1 பகுதியானது வெளிமாநில ரசிகர்களுக்கு மட்டும் றன்று ஒதுக்கப்பட்டுள்ளது.



இத்திட்டத்தின் மூலம் கால்பந்து தொடரில் ரசிகர்கள் குள்ளே அதிகரிக்கும் மோதலை தவிர்க்கமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.