நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை கலைக்கட்டி வருகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் தனது தீபாவளியினை பரோடா விமான நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.



யூசப் பதான்: பரோடாவை சேர்ந்த 34-வயது ஆல்ரவுண்டர். 57 ஒருநாள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைப்பெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!