பார்சிலோனாவில் நடந்த கார்ப் பந்தயத்தில் ஃபார்முலா இ பந்தயக் காரினை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையினைப் குல் பனாங் பெறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்கள் மீது தீராக் காதல் கொண்ட குல் பனாங் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் நடந்த ’மஹிந்திரா ஃபார்முலா இ கார்ப் பந்தயம் போட்டியில் பங்கேற்று எம்-4 எலக்ட்ரோ பந்தயக் காரில் போட்டியில் கலந்துகொண்டார். 


இந்தக் கார்ப் பந்தயத்தில் பங்கேற்பதற்காகவே குல் பனாங் சிறப்புப் பயிற்றுநர் மூலம் உணவு, உடற்பயிற்சி, பந்தயப் பயிற்சி எனப் பல கட்டமாகப் பயிற்சி எடுத்த பின்னரே பங்கேற்றுள்ளார்.