இலங்கை அணி இந்தியாவில் 6 வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 


இதில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது. தற்போது இன்று முதல் ஒரு நாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடக்கிறது. 


இந்த நிலையில் இன்றய ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் கோலி ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். 


இந்த நடக்க இருக்கும் போட்டி இந்த வருடத்தில் நடக்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் இரு தரப்பு ரசிகர்களும் மிக்க எதிர்பார்ப்புடன் உள்ளனர்.