முன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய 498 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தனது இரண்டாவது இன்னிங்க்சை இன்று விளையாடியது. முன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 189/3 எடுத்துள்ளது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை 78.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 291 ரன்கள் எடுத்தது. ஆக தற்போது இந்திய அணி  498 ரன்கள்களுடன் முன்னிலையில் உள்ளது.


தற்போது விராத் கோலி 76(114) ரன்களுடன் களத்தில் உள்ளார்