கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்குபெறும் அணிகள் நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் மொத்தம் பங்கேற்கும் 8 அணிகள் நேரடியாக தக்கவைத்து கொள்ளும் தங்கள் வீரர்களை பட்டியலை அறிவிக்க வேண்டும். எனவே எந்த வீரர்களை தங்கள் அணி தக்க வைகத்துக் கொண்டது என்ற விவரம் வெளியிடப்பட்டது.


ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதி நடக்கவுள்ளது. 


தக்கவைத்து கொண்ட வீரர்கள் விவரம்!!


சென்னை சூப்பர் கிங்ஸ்:



 


டெல்லி டேர்டெவில்ஸ்



 


மும்பை இந்தியன்ஸ்



 


பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்



 


சன் ரைசர்ஸ் ஹைதராபாத்



 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்



 


ராஜஸ்தான் ராயல்ஸ்



 


கிங்ஸ் XI பஞ்சாப்