கொரிய ஓபன் சீரிஸ் தொடரில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரிய ஓபன் சீரிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து பெண்களுக்கான அரையிறு போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவை சேர்ந்த பிங் ஜியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


பரபரப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தினில் பி.வி.சிந்து 21 -10, 21 -17, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார். இதனையடுத்து 2-1 என்ற கனக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.