ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதிப் போட்டியை முன்னிட்டு, இரு அணிகளும் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமது, இந்திய வீரர் தோனியை சந்தித்து உள்ளார். இந்த சத்திப்பின் போது, பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் ஆண் குழந்தையை தன் கையில் தூக்கி வைத்தபடி தோனியின் புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டார்.


தற்போது, இந்த அழகான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.