புதுடெல்லி: "மான் கி பாத்" என்னும் பிரபல வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று காலை 11 மணி அளவில் உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வருடத்தின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அபோது இந்திய விளையாட்டு வீரர்களை பிரதமர் பாராட்டினார்.


15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை வென்றுள்ளது, வெற்றி பெற்ற அனைத்து இளம் வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்- பிரதமர் நரேந்திர மோடி


பிரதமர் மோடி கிரிக்கெடடில் சாதனை படைத்த கருண் நாயர் மற்றும் அஸ்வினுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.


நமது விளையாட்டு வீரர்கள் நம்மை பெருமை படுத்தி உள்ளார்கள்- பிரதமர் மோடி


இவ்வாண்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். c