IPL 2018 தொடரின் 35-வது போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி திரில் வெற்றிப் பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


இத்தொடரின் 35-வது போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. புனே மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மீண்டும் தனது பேட்டிங் திறமையால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.


இக்கட்டான நிலையில் இருந்து சென்னை அணியினை மீட்க அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். ஆட்டம் முடிந்த பின்னர் ரசிகர்கள் மட்டும் அல்ல எதிர் அணி வீரர்களும் அவருக்கு பாராட்டினை தெரிவித்தனர். இந்நிலையில் அவரது மனைவி சாக்ஷி டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் தன் கணவர் டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் Story ஒன்றினை பதிவேற்றம் செய்துள்ளார்.


தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த Story உங்களுக்காக....