இந்தோனேசியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தோனேசியாடுப் போட்டிக்கான கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜகார்தாவின் தேசிய நினைவுச்சின்ன வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விதோதோ இந்தோனேசியாடிற்கான கவுன்ட்டவுனை தொடங்கி வைத்தார்.


இந்த வருடத்தின் முடிவிற்குள் போட்டிக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து விடும் என இந்தோனேசியா துணை அதிபர் ஜுசுஃப் கல்லா தெரிவித்துள்ளார். 


2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவிலும், சுமத்ராவில் உள்ள பலேம்பங் நகரத்திலும் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.