ராமநாதபுரம் மண்டபம் அருகில் 150 கிலோ கஞ்சாவுடன் வந்த கார் ஒன்றை உள்ளூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரையும் கைது செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


இதைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.