தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. 


இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும்.