சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 1,412 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1.29 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,790 ஆக உள்ளது.  


கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக பதிவாகியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 15 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 5 பேரும் உயிரிழந்தனர்.


இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,968 ஆக அதிகரித்துள்ளது. 



கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1,164


• இன்றைய மரணங்கள் -20


• மொத்த பாதிப்பு -  26,90,633 


• இன்றைய டிஸ்சார்ஜ் -   1,412  


• இன்றைய சோதனைகள் - 1,29,820


Also Read | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR