தமிழக காவல்துறையில் 4 திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு அளித்து முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்!



தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (16.10.2017), 4 திருநங்கைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையில் இணைவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.