தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று அதிமுக இணைப்பிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல் அமைச்சராக நியானம் செய்தனர். இந்நிலையில் தற்போது இன்று அவருக்கும் மேலும் கூடுதலாக பொறுப்புகள் வழப்பட்டுள்ளது.


http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2017/PR220817.pdf



ஜெயக்குமார் வசம் இருந்த சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல், கடவுச்சீட்டு முறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 


அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.