தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பகுதிகளுக்குப் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 MLA-க்கள் தொகுதிகள் உள்பட தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் கீழ்கண்டவாறு அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.






சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர். 


ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தற்போது அதிமுக தரப்பில் இருந்து தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பகுதிகளுக்குப் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.