அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மறைந்த பிறகு இரண்டு அணிகளாக இருந்த அதிமுக அணி தற்போது  இன்று ஒன்றாகியுள்ளது. இந்த இரு  அணிகளும் இன்று இணைநத்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு சென்னை வந்தார்.


இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று புதிய அமைச்சர்கள் பட்டியில் வெளியிட்டார். இவர்கள் இன்று மாலை 5 மணிக்கு பதவி ஏப்பார்கள் என்று குறிபிடத்தக்கது.


http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2017/PR210817.pdf