நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹியா நியமிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி காலம் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.


இந்நிலையில், தமிழகத்திற்கு முழுநேர ஆளுநராக பன்வணிலால் புரோஹித் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


அதேவேளையில், மேகாலயா மாநிலத்திற்கு கவர்னராக கங்கை பிரசாத் நியமிக்கப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.