தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது...! 


வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்லது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு எங்கும் மழை பதிவாகவில்லை.