முரசொலி 75-ம் ஆண்டு பவள விழா அடுத்த மாதம் 10-ம் மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்கள் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அழைக்க உள்ளனர். 


இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை அழைத்துள்ளனர். இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் கூறப்படு கிறது. 


அனைத்து கட்சி 2-ம் நாள் விழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடக்கிறது. இந்த விழாவில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.