இன்று தினகரன் செய்தியாளர்-களை சந்தித்த போது அவர் கூறியது :


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுகவில் 122 பேரும் எங்களுக்கு ஆதரவாளர்கள்தான் 90 சதிவிதம் பேர் சசிகலா அவர்களால் தேர்ந்து எடுக்க பட்டவர்.


துரோக ஆட்சிக்கும், தியாகத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆளுநர் சி.வித்தியாசாகர் ராவ் எங்களுக்கு நல்ல முடிவு அளிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.  மு.க.ஸ்டாலினும் நானும் சேர்ந்து ஆட்சியமைப்போம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமன்யன் சுவாமி கூறியிருந்தது அவரின்  சொந்த கருத்து ஆகும். 


இவ்வாறு செய்தியாளரிடம் தினகரன் கூறியுள்ளார்.