புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தலை வரும் மே மாதம் 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்த மனுவை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்தார். மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.