திமுகவின் பொதுக்குழுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு திமுகவினரின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


கியூபாவின் புரட்சியாளரும், பொதுவுடமை போராளியுமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.


திமுகவின் உயர்மட்டக்குழு உறுப்பினரான மறைந்த தலைவர் கோ.சி.மணி, மூத்த பத்திரிகையாளர் சோ, நடிகர் குமரிமுத்து, திமுவை சேர்ந்த சற்குண பாண்டியன் ஆகியோருக்கும் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.