சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சியினரை பார்த்து சிரித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் ஓபிஎஸ் கூறிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிர்ந்துபோன சசிகலா முதல் முறையாக நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது முதல்வர் ஓபிஎஸின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியில் திமுக இருப்பதாக கூறினார். அதற்கு அவரே காரணமும் தெரிவித்தார். என்னவெனில் சட்டசபைக்கூட்டத்தின் போது முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் என்றும் அவர்கள் சிரித்துக்கொண்டனர் என்றும் சசிகலா கூறினார்.