சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்குவால் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களை இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:-


"டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு, அரசு வழங்கும் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டி இடப்போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும், அதில் நேரடியாக போட்டியிடலாம்" 


என தெரிவித்தார்.