சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மின்சாரம் சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் தெரிவிக்கும் வகையில் கட்செவியஞ்சல் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமக்கள், மின் உபகரணங்கள் பற்றிய புகார்கள் ஏதாவது இருந்தால் அவற்றை முழு முகவரி, புகாரின் தன்மை, இடம், பகுதி மற்றும் புகைப்படத்துடன் கீழே தெரிவிக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட வாட்ஸ்-அப் எண்களுக்கு 


  


சென்னை-9445850829, தெரியப்படுத்தலாம். பெறப்படும் தகவல்கள், தொடர்புடைய அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.


மாவட்டம் வாரியான கட்செவியஞ்சல் எண்:


> காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்-9444371912, 


> ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல்-9445851912, 


> திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர்-9486111912,


> மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை-9443111912, 


> விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர்-9445855768, 


> கோயம்பத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி-9442111912, 


> நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்-8903331912,


> வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி-6380281341.


பொதுமக்கள் மேற்குறிய கட்செவியஞ்சல் எங்கள் மூலம் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.