பொறியியல் கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 90 ஆயிரம் இடங்கள் நிரம்பாமல் உள்ளது என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2017-18ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17ம் தேதி தொடங்கிய நேற்றுடன் (ஆகஸ்ட் 18) நிறைவடைந்தது. இந்த கலந்தாய்வில் 86 ஆயிரத்து 365 மாணவர்கள் பொதுப்பிரிவு இடங்களில் நிரப்பபட்டனர்.


தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றநிலையில் மொத்தம் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.


மொத்தமுள்ள 90 ஆயிரம் காலியிடங்களில் 89 ஆயிரம் இடங்கள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கத