இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து உள்ளனர் இலங்கை கடல்படை. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.