தமிழகத்தில் ஆட்சி யார் வசம் உள்ளது என்பது பற்றிய குழப்பத்தில் இருந்து மக்களால் இன்னும் மீள முடியவில்லை. காரணம் நாளொன்றுக்கு ஒரு அறிக்கை எனும் விதத்தில் மக்களை குழப்பும் விதத்தில் ஆளும் கட்சியில் இருந்து பல அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தமிழகத்தின் இந்த நிலைமையை விமர்சிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதவது


 



 


"அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 50பேர் பங்கேற்கவில்லை: இந்த அளவுக்கு சரிந்து போன அரசுக்கு முட்டுக்கொடுக்க தமிழக ஆளுனரால் மட்டுமே முடியும்!"


என பதிவிட்டுள்ளார்.