ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா. இன்று ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்ததாக தகவல்கள் வெளியானது.


அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தீபா, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.