செப்டம்பர் 1 முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும், அதாவது 3 மாத சிறை தண்டனையோ அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிற்பித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-


 



 


எந்நேரமும் கையில் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்று குதிரைபேர அரசு உத்தரவிடுவது எந்த விதத்திலும் விபத்தைக் குறைக்க உதவாது.


 



 


வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்ற பிற்போக்குத்தனமான ‘துக்ளக் தர்பார்’ உத்தரவை உடனே திரும்பபெற வேண்டும்.


என பதிவிட்டுள்ளார்.