உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை , மதுரை இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


துணைவேந்தர் நியமனத்திற்கு காலதாமதத்திற்கு பல்வேறு காரணம் உள்ளது. துணைவேந்தர் பதவிக்கான கல்வி தகுதி, கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் 3 அல்லது 4 மாதத்தில் தேர்வு செய்யப்படுவார். அண்ணா பல்கலைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 3 பேரை கவர்னர் நிராகரித்து விட்டார்.


பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து போடவிட்டாலும் மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது. விரைவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.