சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலம் மற்றும் நமது எம்.ஜி.ஆர் (தமிழ் செய்தித்தாள்) அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத்,


வருமானத்துறை சோதனை பற்றி அதிர்ச்சி அடையவும், ஆச்சரியப்படவும்  எதுவும் இல்லை. ஜெயா டிவியை கையகப்படுத்த எடப்பாடி அரசு முயற்சி. மேலும் அரசியல் உள்நோக்கத்துடனேயே சோதனை நடைபெறுவதாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.