திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோருவதற்கு  எடுக்க வேண்டிய முயற்சிகள், போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 


நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.