சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக ஆறு புதிய நீதிபதிகள் நியமிக்கபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மாவட்ட நீதிபதிகலான எஸ். ரமாதிலகம், ஆர். தாரணி, ஆர். ராஜமாணிக்கம், டி. கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹோமலதா ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது. 


விரைவில் இவர்களை தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி பதவியேற்று வைக்க உள்ளார்.