இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 3-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான பரிசை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் விருதை பெறவுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இதுவரை 1056 இறந்தவர்களிடம் இருந்து 5933 முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உடல் உறுப்பு  தானத்தில் தமிழகம் தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.