தந்தை பெரியாரின் 45-வது நினைவு தினம் இன்று உலக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று அவரின் நினைவு தினம் என்பதால், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதையை செலுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்த அவர், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94_வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


திராவிட முன்னேற்ற கழகம்:


 



 


நாம் தமிழர் கட்சி:-


 



 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்):



 


தமிழக வாழ்வுரிமைக் கட்சி:



 


பாட்டாளி மக்கள் கட்சி: