சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதயம் செயலிழந்ததால் ஜெயலலிதா மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 


டிவிட் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்தார்.







அப்பல்லோவில் சிஹிச்சை எடுத்து வந்த ஜெயலலிதா நேற்று இரவு காலமான செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் வெளிபடித்தியது.