ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வேலை நிறுத்தத்தால் சென்னை, புறநகர் பகுதிகளில் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் குடிநீர் கேன்களுக்கான 18% ஜிஎஸ்டி-யை திரும்ப பெற கோரி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் கால வரம்பற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன