தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு, தனது உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் புதிய நீதிக் கட்சித் தலைவர் திரு..ஏ.சி.சண்முகம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



 


இந்த புத்தாண்டு நாளில், வாழ்க்கையில், இனிப்பும் கசப்பும் தவிக்க முடியாதது என்பதை குறிக்கும் வகையில் மாங்காய், வேப்பிலை கொழுந்து, வேப்பம்பூ, புளியங்காய் போன்றவற்றை உணவு வகைகளில் சேர்த்து, இறைவனுக்கு படைத்து புத்தாடை உடுத்தி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.


ALSO READ | சித்திரை திருவிழா நடத்த அனுமதி கோரும் தமிழக கோவில் ஊழியர்கள் சங்கம்
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR